Posts

Showing posts from November, 2020

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

வாவட்டோசா: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர். விஸ்கான்சினில் உள்ள புறநகர் பகுதியில் மேஃபேர் மால் உள்ளது. இந்த மாலில் நேற்று மதியம் 2.50 மணிக்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் மக்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். source https://tamil.oneindia.com/news/international/gunshot-in-america-s-wisconsin-mall-led-to-injure-8-people-403689.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மீது பாஜக கடும் சாடல்- லடாக்கில் மட்டும் கூட்டணியாம்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியை மிக கடுமையாக விமர்சிக்கிறது பாஜக. ஆனால் லடாக்கில் அதே தேசிய மாநாட்டு கட்சியுடன் பாஜக கைகோர்த்து கூட்டணியும் அமைத்திருக்கிறது. இதனை இரு கட்சிகளின் தலைவர்களுமே நியாயப்படுத்தவும் செய்கின்றனர். ஜம்மு காஷ்மீர் சிறைகளில் இருந்து அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்ற புதிய அணி source https://tamil.oneindia.com/news/india/bjp-join-hands-with-national-conference-in-kargil-403544.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

தமிழகத்தைப் போல் ஆந்திராவில் சூப்பர் மாற்றம்.. பூரிப்பில் ஜெகன் மோகன் ரெட்டி!

அமராவதி: தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளே இதற்கு காரணம் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மகிழ்ச்சியில் உள்ளார். ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தினார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அத்துடன் பள்ளிகளை தரம் உயர்த்தினார். source https://tamil.oneindia.com/news/india/cm-jegan-happy-2-68-lakh-andhra-students-shifted-to-govt-schools-from-private-schools-403542.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

அய்யோ.. ஓட்ரா ராமா ஓட்ரா.. அலறி ஓடும் குரங்குகள்.. கிராமத்தினர் செம பிளான்.. சூப்பரப்பு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கடைகள், வீடுகளுக்குள் புகுந்து அட்டசாகம் செய்யும் குரங்குகளை புலி பொம்மையை கொண்டு கிராம மக்கள் விரட்டி வரும் சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. வனங்களை சுற்றியுள்ள கிராமங்களில் யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகமாகவே இருக்கும். இவை வீட்டிற்குள் புகுந்து உணவு பண்டங்களை தூக்கிச் சென்றுவிடும். அது போல் மாடிகளில் வற்றல், வடாம் source https://tamil.oneindia.com/news/india/pollachi-people-put-tiger-toys-in-outside-the-house-403541.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

கல்யாணம் ஆயிருச்சா? இதை பாருங்க.. மாத வருமானத்தை சொல்ல மறுத்த கணவன்.. மனைவி அதிரடி முடிவு!

ஜெய்ப்பூர்: மாத வருமானம் எவ்வளவு என்று கணவன் சொல்ல மறுத்த நிலையில், அவரது மனைவி மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார். அவருக்கு அங்கு வெற்றி கிடைத்துள்ளது. கணவரின் வருமானத்தை 15 நாட்களுக்கு வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய தகவல் ஆணையம். பொதுவாக கணவரின் வருமானம் மனைவிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. source https://tamil.oneindia.com/news/india/rajasthan-a-wife-has-full-rights-to-know-her-husband-s-monthly-income-403536.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களுக்கும் கொரோனா 'பாதிப்புக்கும்' தொடர்பு.. ஆய்வாளர்கள் ஆச்சரியம்

பெர்லின்: கொரோனா நோய் பாதித்த அனைவருக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவது கிடையாது. சிலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் மிகவும் அதிகமாகவும் ஒரு சிலருக்கு வந்து போனதே தெரியாமல் எளிதாக குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது அல்லவா. ஏன் இப்படி மனிதர்களுக்குள்.. அதுவும் ஒரே வயதை சார்ந்த குழுக்களுக்குள் இவ்வளவு வேறுபாடு ஏற்படுகிறது? இதற்கு காரணம், கொரோனா source https://tamil.oneindia.com/news/international/neanderthals-and-covid-19-relationship-found-by-germany-researchers-403512.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

சத்யா ஆண்ட்டியின் அட்ராசிட்டி.. கும்பலாக வலையில் விழுந்த பெண்கள்.. மிரண்டு போன ராணிப்பேட்டை போலீஸ்

ராணிப்பேட்டை: ஒரு மோசடி வழக்கில் பெண் ஒருவர் கைதாகி உள்ளார்.. இது சம்பந்தமாக அரசியல் புள்ளிகளுடனும் அவருக்கு தொடர்பு இருக்குமா என்ற ரீதியில் ராணிப்போட்டை போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். ராணிப்பேட்டையை சேர்ந்தவர் சத்யா.. பார்ப்பதற்கு டிப்டாப்பாக இருப்பார்.. இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஃபிட்னஸ் சென்டருக்கு அடிக்கடி சென்று வருவார்.. அதேபோல பியூட்டி source https://tamil.oneindia.com/news/tamilnadu/woman-arrested-in-cheating-case-by-ranipet-police-403509.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

கொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி: பிரசவத்தில் பிறந்த இரட்டையர் எப்படி இருக்கிறார்கள்?

பர்பெச்சுவல் உகே, பர்மிங்காம் நகர மருத்துவமனையில், முடக்குவாத நோய் சிகிச்சை மருத்துவ ஆலோசகராக இருக்கிறார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் உடல் நலம் சரி இல்லாமல் போனது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டார். இதை ஆங்கிலத்தில் Induced Coma என்கிறார்கள். அந்த நேரத்தில் இவரது கருவில் இரட்டையர் சிசுக்கள் source https://tamil.oneindia.com/news/india/corona-patient-who-is-in-coma-delivered-twin-children-403494.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

ஒபாமா புத்தகம்: இந்திய எதிர்காலத்தை குறைத்து மதிப்பிடுகிறாரா முன்னாள் அதிபர்? எது உண்மை?

A Promised Land - அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நினைவுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த புத்தகம், இந்தியாவில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றிய அவரது வெளிப்படையான மனம் திறந்த கருத்துக்கள், காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே கோபத்தை தூண்டியது. ஆனால், ராகுலின் எதிர்ப்பாளர்கள் ஆரவாரக்குரலை எழுப்பியுள்ளனர். source https://tamil.oneindia.com/news/india/obama-underestimated-india-s-future-in-his-book-403492.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை - தாமிரபரணி ஆறு, குற்றால அருவிகளில் வெள்ளம்

தென்காசி: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் குற்றால அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. குற்றாலநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து source https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rains-in-the-western-ghats-floods-in-tamiraparani-river-and-courtallam-falls-403444.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது

சிட்னி: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம், இன்று இரவு முதல், ஆறு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. பள்ளிகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் நள்ளிரவு முதல் மூடப்பட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தனைக்கும்.. இந்தியா போல மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா source https://tamil.oneindia.com/news/international/south-australia-to-enter-lockdown-due-to-corona-403443.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

தென்காசி: மக்களே உஷார்… தியேட்டரில் காலாவதி தின்பண்டம்.. கேள்வி கேட்ட பொதுஜனம்.. வைரல் வீடியோ..!

தென்காசி: சங்கரன்கோவில் தனியார் திரையரங்கில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததாக படம் பார்க்க சென்றவர் தியேட்டர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பத்து மாதங்களுக்கு மேலாக சினிமா திரையரங்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் சினிமா திரையரங்கு 50 சதவீதம் பார்வையாளர்களை கொண்டு source https://tamil.oneindia.com/news/tamilnadu/expiry-snacks-sold-in-thenkasi-cinema-theatre-403441.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

பாலியல் வல்லுறவு முதல் சொத்து தகராறு வரை - டிரம்புக்கு எதிரான 6 முக்கிய வழக்குகள்

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் பதவியை வகித்து வருவதால், இதுநாள் வரை சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கை வரம்புக்கு உட்படாத சலுகையை அவர் அனுபவித்து வருகிறார். ஆனால், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதால், டிரம்புக்கான அந்த பாதுகாப்பு சலுகைகள், விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதன் பிறகு அவர் மீண்டும் ஓர் சாதாரண source https://tamil.oneindia.com/news/international/from-rape-to-property-disputes-6-major-lawsuits-against-trump-403438.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கி இதுதான்.. உடலில் ஜிபிஎஸ் பொருத்தியாச்சு.. ஏன் தெரியுமா?

நைரோபி: உலகில் இப்போது எஞ்சியிருப்பது ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச் சிவிங்கிதான். அதை உயிரோடு பாதுகாக்க ஒட்டுமொத்த உலகின் உயிரியல் ஆர்வலர்களும் வழிமீது விழி வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதன் உடலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆம்.. வட கிழக்கு கென்யாவில் இருக்கிறது உலகின் கடைசி ஒரே source https://tamil.oneindia.com/news/international/gps-tracker-on-world-s-last-surviving-white-giraffe-403435.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

சபரிமலையில் பூஜை நடக்கும் நேரங்கள்.. எப்போது எல்லாம் அனுமதி கிடையாது.. கடும் கட்டுப்பாடுகள்!

சபரிமலை: கேரள அரசின் கொரோனா கெடுபிடிகளால சபரிமலக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. நிலக்கல் பார்க்கிங் பகுதி களையிழந்து காணப்படுகிறது. இது ஒருபுறம் எனில் வருகை தரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ளது மண்டல கால பூஜைகளுக்காக கடந்த source https://tamil.oneindia.com/news/india/sabarimala-devotees-are-not-allowed-during-pujaa-403429.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

கொல்கத்தா: பீகாரைப் போல மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைத்து ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதனால் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி இப்போதே முஸ்லிம் வாக்குகள் எங்கே பறிபோய்விடுமோ என்ற பதைபதைப்பில் வியூகங்கள் வகுக்கின்றன. மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் source https://tamil.oneindia.com/news/india/aimim-to-cotest-in-west-bengal-assembly-election-2021-403424.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

சபரிமலையில் கடும் கட்டுப்பாடு - பக்தர்கள் கண்குளிர ஐயப்ப தரிசனம் - வியாபாரிகளுக்கு பாதிப்பு

சபரிமலை: சபரிமலையில் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் கூட்டம் நெரிசல் இன்றி சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கண் குளிர சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசனுக்காக காத்திருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையடைந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய source https://tamil.oneindia.com/news/india/strict-control-over-sabarimala-devotees-eye-catching-ayyappa-darshan-impact-on-traders-403404.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

சிறு வயது முதல் ஐபோன் வாங்க ஆசை.. ஒரு கிட்னியை விற்ற சீன இளைஞர்.. உயிருக்கு போராடும் அவலம்

பெய்ஜிங்: சிறு வயது முதல் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையால் ஆன்லைன் கள்ளச்சந்தையில் சீன இளைஞர் ஒருவர் தனது கிட்னியை விற்று பணம் பெற்றது தெரிய வந்தது. சீனாவில் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்தவர் 25 வயதான வாங் ஷாங்கன். சிறு வயதிலிருந்தே ஐபோனை வாங்க வேண்டுமென்ற கனவும் ஆசையும் இருந்து வந்தது. ஆனால் அத்தகைய விலை source https://tamil.oneindia.com/news/international/chinese-youth-sells-one-of-his-kidney-in-online-market-to-buy-iphone-and-i-pad-403394.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

தூங்குவதில் சிரமமா?.. உங்களுக்கு உதவும் ResMed நிறுவனம்.. தொடங்கியது #WakeUpToGoodSleep பிரச்சாரம்!

டெல்லி: ResMed ஒரு ஆழ்ந்த நல்ல தூக்கத்திற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு #WakeUpToGoodSleep என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் பிரச்சாரம் நுகர்வோர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தூக்கக் கோளாறுகள் பற்றிய அறிவை அளிக்கும். டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் அதன் தொடர்பான (தூக்கம் மற்றும் சுவாச பராமரிப்பு) கருவிகளின் உலகளவில் முன்னணி நிறுவனமான ResMed நிறுவனம், #WakeUpToGoodSleep. என்ற தூக்கம் source https://tamil.oneindia.com/news/resmed-s-wakeuptogoodsleep-campaign-may-help-you-have-good-sleep-403372.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

சபரிமலை: பம்பை நதியில் நீராட முடியாது.. நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வழியேவும் செல்ல முடியாது

பம்பை: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை நதியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது; வழக்கமான நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம் வழியாகவும் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கார்த்திகை மாதங்களில் களைகட்டியிருக்கும் சபரிமலை யாத்திரை பெரும் ஏமாற்றத்துக்குரியதாகிவிட்டது. இந்த முறை குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இல்லை.   source https://tamil.oneindia.com/news/india/sabarimala-pilgrimage-not-allow-bath-in-pamba-river-403357.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

பில்லி சூனியம்: குழந்தை பாக்கியம் பெற 6 வயது சிறுமியை கொன்று நுரையீரலை அகற்றிய கொடூரம்

கான்பூர்: சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்படும் சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வருகிறது. கான்பூர் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் கொடூரமாக கொலை செய்து சிறுமியின் உடலில் இருந்து நுரையீரலை தோண்டி எடுத்துள்ளனர். குழந்தை பிறக்க வேண்டும் என்று மந்திர பூஜை செய்வதற்காக சிறுமி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள் இந்த கால source https://tamil.oneindia.com/news/india/kanpur-6-year-old-girl-lungs-removed-for-black-magic-403350.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

ஆட்டு சந்தைக்கு மாற்றாக ஆடு வங்கி (Goat Bank) அக்ரோடெக் அசத்தல்!

சென்னை: அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஆடுகள் வீதம் வளர்ப்புக்கு விலையில்லாமல் வழங்கி அதனை இனப்பெருக்கம் செய்து வருமானத்தை ஈட்டித் தரும் உன்னத பணியில் source https://tamil.oneindia.com/news/agrotech-company-s-goat-bank-for-farmers-403345.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

15 ஆண்டுக்கு முன்பு என்கவுன்ட்டரில் ம.பி.யை கலக்கிய மணீஷ் மிஸ்ரா.. இன்று பிச்சை எடுக்கும் அவலம்

போபால்: 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன என்கவுன்ட்டர் புகழ் மணீஷ் மிஸ்ரா, குவாலியல் வீதிகளில் பிச்சை எடுத்து வரும் காட்சி மனதை உருகுகிறது. மணீஷ் மிஸ்ரா கடந்த 1999ஆம் ஆண்டு மத்திய பிரதேச காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் source https://tamil.oneindia.com/news/india/missing-madhya-pradesh-police-found-begging-after-15-years-403338.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

கடையநல்லூர் தொகுதி யாருக்கு..? திமுக கூட்டணியில் நிலவும் மும்முனை போட்டி..!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது பற்றி அப்பகுதியில் பந்தயமே நடந்து வருகிறது. அந்தளவிற்கு அரசியல் கட்சிகளிடையே அங்கு கடுமையான போட்டியும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என மூன்று கட்சிகளிலும் வெயிட்டான வேட்பாளர்கள் இருப்பதால் மூன்று கட்சிகளுமே கடையநல்லூரில் போட்டியிட விரும்புகின்றன.   source https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-assembly-election-2021-kadayanallur-constituency-to-whom-403307.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

சபரிமலையில் பூஜை நடக்கும் நேரங்கள்.. எப்போது எல்லாம் அனுமதி கிடையாது.. கடும் கட்டுப்பாடுகள்!

சபரிமலை: கேரள அரசின் கொரோனா கெடுபிடிகளால சபரிமலக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. நிலக்கல் பார்க்கிங் பகுதி களையிழந்து காணப்படுகிறது. இது ஒருபுறம் எனில் வருகை தரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ளது மண்டல கால பூஜைகளுக்காக கடந்த source https://tamil.oneindia.com/news/india/sabarimala-devotees-are-not-allowed-during-pujaa-403429.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

கொல்கத்தா: பீகாரைப் போல மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைத்து ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதனால் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி இப்போதே முஸ்லிம் வாக்குகள் எங்கே பறிபோய்விடுமோ என்ற பதைபதைப்பில் வியூகங்கள் வகுக்கின்றன. மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் source https://tamil.oneindia.com/news/india/aimim-to-cotest-in-west-bengal-assembly-election-2021-403424.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

சபரிமலையில் கடும் கட்டுப்பாடு - பக்தர்கள் கண்குளிர ஐயப்ப தரிசனம் - வியாபாரிகளுக்கு பாதிப்பு

சபரிமலை: சபரிமலையில் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் கூட்டம் நெரிசல் இன்றி சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கண் குளிர சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசனுக்காக காத்திருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையடைந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய source https://tamil.oneindia.com/news/india/strict-control-over-sabarimala-devotees-eye-catching-ayyappa-darshan-impact-on-traders-403404.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

சிறு வயது முதல் ஐபோன் வாங்க ஆசை.. ஒரு கிட்னியை விற்ற சீன இளைஞர்.. உயிருக்கு போராடும் அவலம்

பெய்ஜிங்: சிறு வயது முதல் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையால் ஆன்லைன் கள்ளச்சந்தையில் சீன இளைஞர் ஒருவர் தனது கிட்னியை விற்று பணம் பெற்றது தெரிய வந்தது. சீனாவில் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்தவர் 25 வயதான வாங் ஷாங்கன். சிறு வயதிலிருந்தே ஐபோனை வாங்க வேண்டுமென்ற கனவும் ஆசையும் இருந்து வந்தது. ஆனால் அத்தகைய விலை source https://tamil.oneindia.com/news/international/chinese-youth-sells-one-of-his-kidney-in-online-market-to-buy-iphone-and-i-pad-403394.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

தூங்குவதில் சிரமமா?.. உங்களுக்கு உதவும் ResMed நிறுவனம்.. தொடங்கியது #WakeUpToGoodSleep பிரச்சாரம்!

டெல்லி: ResMed ஒரு ஆழ்ந்த நல்ல தூக்கத்திற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு #WakeUpToGoodSleep என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் பிரச்சாரம் நுகர்வோர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தூக்கக் கோளாறுகள் பற்றிய அறிவை அளிக்கும். டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் அதன் தொடர்பான (தூக்கம் மற்றும் சுவாச பராமரிப்பு) கருவிகளின் உலகளவில் முன்னணி நிறுவனமான ResMed நிறுவனம், #WakeUpToGoodSleep. என்ற தூக்கம் source https://tamil.oneindia.com/news/resmed-s-wakeuptogoodsleep-campaign-may-help-you-have-good-sleep-403372.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

சபரிமலை: பம்பை நதியில் நீராட முடியாது.. நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வழியேவும் செல்ல முடியாது

பம்பை: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை நதியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது; வழக்கமான நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம் வழியாகவும் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கார்த்திகை மாதங்களில் களைகட்டியிருக்கும் சபரிமலை யாத்திரை பெரும் ஏமாற்றத்துக்குரியதாகிவிட்டது. இந்த முறை குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இல்லை.   source https://tamil.oneindia.com/news/india/sabarimala-pilgrimage-not-allow-bath-in-pamba-river-403357.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

பில்லி சூனியம்: குழந்தை பாக்கியம் பெற 6 வயது சிறுமியை கொன்று நுரையீரலை அகற்றிய கொடூரம்

கான்பூர்: சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்படும் சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வருகிறது. கான்பூர் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் கொடூரமாக கொலை செய்து சிறுமியின் உடலில் இருந்து நுரையீரலை தோண்டி எடுத்துள்ளனர். குழந்தை பிறக்க வேண்டும் என்று மந்திர பூஜை செய்வதற்காக சிறுமி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள் இந்த கால source https://tamil.oneindia.com/news/india/kanpur-6-year-old-girl-lungs-removed-for-black-magic-403350.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

ஆட்டு சந்தைக்கு மாற்றாக ஆடு வங்கி (Goat Bank) அக்ரோடெக் அசத்தல்!

சென்னை: அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஆடுகள் வீதம் வளர்ப்புக்கு விலையில்லாமல் வழங்கி அதனை இனப்பெருக்கம் செய்து வருமானத்தை ஈட்டித் தரும் உன்னத பணியில் source https://tamil.oneindia.com/news/agrotech-company-s-goat-bank-for-farmers-403345.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

15 ஆண்டுக்கு முன்பு என்கவுன்ட்டரில் ம.பி.யை கலக்கிய மணீஷ் மிஸ்ரா.. இன்று பிச்சை எடுக்கும் அவலம்

போபால்: 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன என்கவுன்ட்டர் புகழ் மணீஷ் மிஸ்ரா, குவாலியல் வீதிகளில் பிச்சை எடுத்து வரும் காட்சி மனதை உருகுகிறது. மணீஷ் மிஸ்ரா கடந்த 1999ஆம் ஆண்டு மத்திய பிரதேச காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் source https://tamil.oneindia.com/news/india/missing-madhya-pradesh-police-found-begging-after-15-years-403338.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

கடையநல்லூர் தொகுதி யாருக்கு..? திமுக கூட்டணியில் நிலவும் மும்முனை போட்டி..!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது பற்றி அப்பகுதியில் பந்தயமே நடந்து வருகிறது. அந்தளவிற்கு அரசியல் கட்சிகளிடையே அங்கு கடுமையான போட்டியும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என மூன்று கட்சிகளிலும் வெயிட்டான வேட்பாளர்கள் இருப்பதால் மூன்று கட்சிகளுமே கடையநல்லூரில் போட்டியிட விரும்புகின்றன.   source https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-assembly-election-2021-kadayanallur-constituency-to-whom-403307.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது- உலக சுகாதார நிறுவனம் வார்னிங்

ஜெனீவா: கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஜ் அதனோம் தெரிவித்தார். கொரோனாவால் உலகளவில் 5.53 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். உலகளவில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக உள்ளது. சில நாடுகளின் source https://tamil.oneindia.com/news/international/vaccine-will-not-help-for-coronavirus-says-who-403282.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

மூளையில் ரத்த கசிவு.. ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் காலமானார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் இன்று காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வர்லால் மெஹ்வால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கும் பான்வர்லால் மெஹ்வால், சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். ராஜஸ்தானின் சுஜன்கார்க் சுரு தொகுதியில் இருந்து source https://tamil.oneindia.com/news/india/rajasthan-minister-and-congress-leader-bhanwarlal-meghwal-passes-away-403259.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

இது என்ன சோதனை... குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு... கேரள உள்ளாட்சித் தேர்தல் களேபரம்..!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை பிடிப்பதாக யார் வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு தான் தங்கள் ஓட்டு என பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இப்போதே அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் உள்ளூர் மக்களை சுற்றி சுற்றி source https://tamil.oneindia.com/news/india/the-people-of-kalpetta-area-have-decided-to-vote-only-for-those-who-catch-monkeys-403170.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

மறுபடியும் \"குழந்தை\"யைக் காணோம்.. மண்டை காயும் வட கொரியர்கள்.. என்னதான் நடக்குதோ அந்த நாட்டுல!

பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மறுபடியும் திடீரென மாயமாகிவிட்டாராம்.. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் ஒருசில அதிகாரிகள் மட்டும் மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறார்கள். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென காணாமல் போனார்.. அதாவது பொதுப் பார்வைக்கு தென்படாமல் மறைந்துவிட்டார். அப்போது அவருக்கு source https://tamil.oneindia.com/news/international/north-korean-leader-kim-jong-un-disappeared-again-from-public-403164.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

ரயில்வே டிராக்கில் கார்.. பதறி போன போலீஸ்.. காருக்குள்ளே திறந்து பார்த்தால்.. 25 வயசு பெண்.. ஷாக்!

பிரான்ஸ்: ரயில்வே டிராக்கில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார் 25 வயசு பெண்.. இது சம்பந்தமான வீடியோதான் சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது.ஸ்பெயினின் மாலாகா என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ரயில்வே தண்டவாளம் ஒன்றில், கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.. ரயில்வே டிராக்கில் காரை பார்த்ததுமே அங்கிருந்தோர் பதறிப்போய்விட்டனர்.. அந்த கார், கிட்டத்தட்ட ஒன்றரை கி.மீ source https://tamil.oneindia.com/news/international/25-year-old-woman-drunk-and-drives-car-on-railway-tracks-video-viral-403159.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

\"மாட்டிறைச்சி\"யில் கொரோனா.. அடுத்த குண்டை போட்ட சீனா.. கதி கலங்கும் உலக நாடுகள்..!

பெய்ஜிங்: "எங்க நாட்டுக்கு வந்து இறக்குமதியான மாட்டிறைச்சியில் கொரோனா வைரஸ் இருக்கிறது" என்று சீனா வைத்துள்ள குற்றச்சாட்டை கண்டு உலக நாடுகள் மறுபடியும் அதிர்ந்து போயுள்ளன. சீனாவில் இன்னும் கொரோனா ஒழியவில்லை.. இப்படி ஒரு தொற்று கிளம்பியதே அங்குள்ள மீன் மார்க்கெட்டில் இருந்துதான் என்பதை உலக நாடுகளும் மறக்கவில்லை... அதனால்தான் இன்றுவரை சீனா மீதான கோபமும் குறையவில்லை.இப்படிப்பட்ட source https://tamil.oneindia.com/news/international/china-finds-corovnavirs-on-frozen-beef-tripe-from-other-countries-403132.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு- மெகபூபா கட்சி மூத்த தலைவர் திடீர் விலகல்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டதால் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாஃபார் ஹூசைன் பெய்க் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 2 கட்டங்களாக நவம்பர் 28, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்து source https://tamil.oneindia.com/news/india/senior-leader-muzaffar-hussain-baig-quits-pdp-in-jammu-kashmir-403129.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

மகர விளக்கு பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது..!

பம்பை: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நடப்பாண்டில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக source https://tamil.oneindia.com/news/india/sabarimalai-lord-ayyappa-temple-to-reopen-from-today-403109.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

பனிமலையோ... பாலைவனமோ... வீரர்களுடன் தான் என் தீபாவளி... நெகிழ வைத்த பிரதமர் மோடி..!

ஜெய்ப்பூர்: பனிமலையோ பாலைவனமோ வீரர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் எனது தீபாவளி எனக் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டும் மேற்கு எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள லோங்கேவாலாவில் source https://tamil.oneindia.com/news/india/modi-says-celebrating-diwali-with-the-jawans-is-the-only-way-for-me-to-complete-the-celebration-403089.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி... உங்கள் வீரத்துக்கு ஈடு இணையில்லை என பேச்சு..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி அவர்களை பெருமைப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. ஆண்டுதோறும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறையை அவர் பின்பற்றி வருகிறார். ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தந்த தீபாவளி பரிசு... 'வா தலைவா' என முழக்கமிட்டு ஆரவாரம்..!   source https://tamil.oneindia.com/news/india/prime-minister-modi-celebrates-diwali-with-jawans-403088.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

5 லட்சத்து 51 ஆயிரம் விளக்குகள்.. தீபாவளியையொட்டி ஒளி வெள்ளத்தில் அயோத்தி

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலத்தின், அயோத்தி நகரம் முழுக்க 5 லட்சத்து 51 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அயோத்தியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார் ராமபிரான் என்கிறது ராமாயண காப்பியம். வனவாச காலத்துக்கு பிறகு, ராமர், சீதா பிராட்டியுடன் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு திரும்பியதாக நம்பப்படுகிறது. அதை நினைவுகூறும் விதமாக source https://tamil.oneindia.com/news/india/ayodhya-celebrates-ram-s-homecoming-over-5-lakh-diyas-illuminate-holy-city-403079.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களுக்கும் கொரோனா 'பாதிப்புக்கும்' தொடர்பு.. ஆய்வாளர்கள் ஆச்சரியம்

பெர்லின்: கொரோனா நோய் பாதித்த அனைவருக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவது கிடையாது. சிலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் மிகவும் அதிகமாகவும் ஒரு சிலருக்கு வந்து போனதே தெரியாமல் எளிதாக குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது அல்லவா. ஏன் இப்படி மனிதர்களுக்குள்.. அதுவும் ஒரே வயதை சார்ந்த குழுக்களுக்குள் இவ்வளவு வேறுபாடு ஏற்படுகிறது? இதற்கு காரணம், கொரோனா source https://tamil.oneindia.com/news/international/neanderthals-and-covid-19-relationship-found-by-germany-researchers-403512.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

சத்யா ஆண்ட்டியின் அட்ராசிட்டி.. கும்பலாக வலையில் விழுந்த பெண்கள்.. மிரண்டு போன ராணிப்பேட்டை போலீஸ்

ராணிப்பேட்டை: ஒரு மோசடி வழக்கில் பெண் ஒருவர் கைதாகி உள்ளார்.. இது சம்பந்தமாக அரசியல் புள்ளிகளுடனும் அவருக்கு தொடர்பு இருக்குமா என்ற ரீதியில் ராணிப்போட்டை போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். ராணிப்பேட்டையை சேர்ந்தவர் சத்யா.. பாரப்பதற்கு டிப்டாப்பாக இருப்பார்.. இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஃபிட்னஸ் சென்டருக்கு அடிக்கடி சென்று வருவார்.. அதேபோல பியூட்டி source https://tamil.oneindia.com/news/tamilnadu/woman-arrested-in-cheating-case-by-ranipet-police-403509.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை - தாமிரபரணி ஆறு, குற்றால அருவிகளில் வெள்ளம்

தென்காசி: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் குற்றால அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. குற்றாலநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து source https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rains-in-the-western-ghats-floods-in-tamiraparani-river-and-courtallam-falls-403444.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது

சிட்னி: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம், இன்று இரவு முதல், ஆறு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. பள்ளிகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் நள்ளிரவு முதல் மூடப்பட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தனைக்கும்.. இந்தியா போல மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா source https://tamil.oneindia.com/news/international/south-australia-to-enter-lockdown-due-to-corona-403443.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

தென்காசி: மக்களே உஷார்… தியேட்டரில் காலாவதி தின்பண்டம்.. கேள்வி கேட்ட பொதுஜனம்.. வைரல் வீடியோ..!

தென்காசி: சங்கரன்கோவில் தனியார் திரையரங்கில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததாக படம் பார்க்க சென்றவர் தியேட்டர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பத்து மாதங்களுக்கு மேலாக சினிமா திரையரங்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் சினிமா திரையரங்கு 50 சதவீதம் பார்வையாளர்களை கொண்டு source https://tamil.oneindia.com/news/tamilnadu/expiry-snacks-sold-in-thenkasi-cinema-theatre-403441.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

பாலியல் வல்லுறவு முதல் சொத்து தகராறு வரை - டிரம்புக்கு எதிரான 6 முக்கிய வழக்குகள்

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் பதவியை வகித்து வருவதால், இதுநாள் வரை சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கை வரம்புக்கு உட்படாத சலுகையை அவர் அனுபவித்து வருகிறார். ஆனால், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதால், டிரம்புக்கான அந்த பாதுகாப்பு சலுகைகள், விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதன் பிறகு அவர் மீண்டும் ஓர் சாதாரண source https://tamil.oneindia.com/news/international/from-rape-to-property-disputes-6-major-lawsuits-against-trump-403438.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கி இதுதான்.. உடலில் ஜிபிஎஸ் பொருத்தியாச்சு.. ஏன் தெரியுமா?

நைரோபி: உலகில் இப்போது எஞ்சியிருப்பது ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச் சிவிங்கிதான். அதை உயிரோடு பாதுகாக்க ஒட்டுமொத்த உலகின் உயிரியல் ஆர்வலர்களும் வழிமீது விழி வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதன் உடலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆம்.. வட கிழக்கு கென்யாவில் இருக்கிறது உலகின் கடைசி ஒரே source https://tamil.oneindia.com/news/international/gps-tracker-on-world-s-last-surviving-white-giraffe-403435.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

சபரிமலையில் பூஜை நடக்கும் நேரங்கள்.. எப்போது எல்லாம் அனுமதி கிடையாது.. கடும் கட்டுப்பாடுகள்!

சபரிமலை: கேரள அரசின் கொரோனா கெடுபிடிகளால சபரிமலக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. நிலக்கல் பார்க்கிங் பகுதி களையிழந்து காணப்படுகிறது. இது ஒருபுறம் எனில் வருகை தரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ளது மண்டல கால பூஜைகளுக்காக கடந்த source https://tamil.oneindia.com/news/india/sabarimala-devotees-are-not-allowed-during-pujaa-403429.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

கொல்கத்தா: பீகாரைப் போல மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைத்து ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதனால் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி இப்போதே முஸ்லிம் வாக்குகள் எங்கே பறிபோய்விடுமோ என்ற பதைபதைப்பில் வியூகங்கள் வகுக்கின்றன. மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் source https://tamil.oneindia.com/news/india/aimim-to-cotest-in-west-bengal-assembly-election-2021-403424.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

சபரிமலையில் கடும் கட்டுப்பாடு - பக்தர்கள் கண்குளிர ஐயப்ப தரிசனம் - வியாபாரிகளுக்கு பாதிப்பு

சபரிமலை: சபரிமலையில் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் கூட்டம் நெரிசல் இன்றி சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கண் குளிர சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசனுக்காக காத்திருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையடைந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய source https://tamil.oneindia.com/news/india/strict-control-over-sabarimala-devotees-eye-catching-ayyappa-darshan-impact-on-traders-403404.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

சிறு வயது முதல் ஐபோன் வாங்க ஆசை.. ஒரு கிட்னியை விற்ற சீன இளைஞர்.. உயிருக்கு போராடும் அவலம்

பெய்ஜிங்: சிறு வயது முதல் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையால் ஆன்லைன் கள்ளச்சந்தையில் சீன இளைஞர் ஒருவர் தனது கிட்னியை விற்று பணம் பெற்றது தெரிய வந்தது. சீனாவில் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்தவர் 25 வயதான வாங் ஷாங்கன். சிறு வயதிலிருந்தே ஐபோனை வாங்க வேண்டுமென்ற கனவும் ஆசையும் இருந்து வந்தது. ஆனால் அத்தகைய விலை source https://tamil.oneindia.com/news/international/chinese-youth-sells-one-of-his-kidney-in-online-market-to-buy-iphone-and-i-pad-403394.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

தூங்குவதில் சிரமமா?.. உங்களுக்கு உதவும் ResMed நிறுவனம்.. தொடங்கியது #WakeUpToGoodSleep பிரச்சாரம்!

டெல்லி: ResMed ஒரு ஆழ்ந்த நல்ல தூக்கத்திற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு #WakeUpToGoodSleep என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் பிரச்சாரம் நுகர்வோர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தூக்கக் கோளாறுகள் பற்றிய அறிவை அளிக்கும். டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் அதன் தொடர்பான (தூக்கம் மற்றும் சுவாச பராமரிப்பு) கருவிகளின் உலகளவில் முன்னணி நிறுவனமான ResMed நிறுவனம், #WakeUpToGoodSleep. என்ற தூக்கம் source https://tamil.oneindia.com/news/resmed-s-wakeuptogoodsleep-campaign-may-help-you-have-good-sleep-403372.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

சபரிமலை: பம்பை நதியில் நீராட முடியாது.. நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வழியேவும் செல்ல முடியாது

பம்பை: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை நதியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது; வழக்கமான நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம் வழியாகவும் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கார்த்திகை மாதங்களில் களைகட்டியிருக்கும் சபரிமலை யாத்திரை பெரும் ஏமாற்றத்துக்குரியதாகிவிட்டது. இந்த முறை குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இல்லை.   source https://tamil.oneindia.com/news/india/sabarimala-pilgrimage-not-allow-bath-in-pamba-river-403357.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

பில்லி சூனியம்: குழந்தை பாக்கியம் பெற 6 வயது சிறுமியை கொன்று நுரையீரலை அகற்றிய கொடூரம்

கான்பூர்: சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்படும் சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வருகிறது. கான்பூர் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் கொடூரமாக கொலை செய்து சிறுமியின் உடலில் இருந்து நுரையீரலை தோண்டி எடுத்துள்ளனர். குழந்தை பிறக்க வேண்டும் என்று மந்திர பூஜை செய்வதற்காக சிறுமி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள் இந்த கால source https://tamil.oneindia.com/news/india/kanpur-6-year-old-girl-lungs-removed-for-black-magic-403350.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

ஆட்டு சந்தைக்கு மாற்றாக ஆடு வங்கி (Goat Bank) அக்ரோடெக் அசத்தல்!

சென்னை: அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஆடுகள் வீதம் வளர்ப்புக்கு விலையில்லாமல் வழங்கி அதனை இனப்பெருக்கம் செய்து வருமானத்தை ஈட்டித் தரும் உன்னத பணியில் source https://tamil.oneindia.com/news/agrotech-company-s-goat-bank-for-farmers-403345.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

15 ஆண்டுக்கு முன்பு என்கவுன்ட்டரில் ம.பி.யை கலக்கிய மணீஷ் மிஸ்ரா.. இன்று பிச்சை எடுக்கும் அவலம்

போபால்: 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன என்கவுன்ட்டர் புகழ் மணீஷ் மிஸ்ரா, குவாலியல் வீதிகளில் பிச்சை எடுத்து வரும் காட்சி மனதை உருகுகிறது. மணீஷ் மிஸ்ரா கடந்த 1999ஆம் ஆண்டு மத்திய பிரதேச காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் source https://tamil.oneindia.com/news/india/missing-madhya-pradesh-police-found-begging-after-15-years-403338.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

பாலியல் வல்லுறவு முதல் சொத்து தகராறு வரை - டிரம்புக்கு எதிரான 6 முக்கிய வழக்குகள்

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் பதவியை வகித்து வருவதால், இதுநாள் வரை சிவில் மற்றும் குற்றவியல் சட்ட நடவடிக்கை வரம்புக்கு உட்படாத சலுகையை அவர் அனுபவித்து வருகிறார். ஆனால், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதால், டிரம்புக்கான அந்த பாதுகாப்பு சலுகைகள், விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதன் பிறகு அவர் மீண்டும் ஓர் சாதாரண source https://tamil.oneindia.com/news/international/from-rape-to-property-disputes-6-major-lawsuits-against-trump-403438.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை - தாமிரபரணி ஆறு, குற்றால அருவிகளில் வெள்ளம்

தென்காசி: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் குற்றால அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. குற்றாலநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து source https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rains-in-the-western-ghats-floods-in-tamiraparani-river-and-courtallam-falls-403444.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது

சிட்னி: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம், இன்று இரவு முதல், ஆறு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. பள்ளிகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் நள்ளிரவு முதல் மூடப்பட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தனைக்கும்.. இந்தியா போல மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா source https://tamil.oneindia.com/news/international/south-australia-to-enter-lockdown-due-to-corona-403443.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

தென்காசி: மக்களே உஷார்… தியேட்டரில் காலாவதி தின்பண்டம்.. கேள்வி கேட்ட பொதுஜனம்.. வைரல் வீடியோ..!

தென்காசி: சங்கரன்கோவில் தனியார் திரையரங்கில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததாக படம் பார்க்க சென்றவர் தியேட்டர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பத்து மாதங்களுக்கு மேலாக சினிமா திரையரங்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் சினிமா திரையரங்கு 50 சதவீதம் பார்வையாளர்களை கொண்டு source https://tamil.oneindia.com/news/tamilnadu/expiry-snacks-sold-in-thenkasi-cinema-theatre-403441.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கி இதுதான்.. உடலில் ஜிபிஎஸ் பொருத்தியாச்சு.. ஏன் தெரியுமா?

நைரோபி: உலகில் இப்போது எஞ்சியிருப்பது ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச் சிவிங்கிதான். அதை உயிரோடு பாதுகாக்க ஒட்டுமொத்த உலகின் உயிரியல் ஆர்வலர்களும் வழிமீது விழி வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதன் உடலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆம்.. வட கிழக்கு கென்யாவில் இருக்கிறது உலகின் கடைசி ஒரே source https://tamil.oneindia.com/news/international/gps-tracker-on-world-s-last-surviving-white-giraffe-403435.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

சபரிமலையில் பூஜை நடக்கும் நேரங்கள்.. எப்போது எல்லாம் அனுமதி கிடையாது.. கடும் கட்டுப்பாடுகள்!

சபரிமலை: கேரள அரசின் கொரோனா கெடுபிடிகளால சபரிமலக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. நிலக்கல் பார்க்கிங் பகுதி களையிழந்து காணப்படுகிறது. இது ஒருபுறம் எனில் வருகை தரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ளது மண்டல கால பூஜைகளுக்காக கடந்த source https://tamil.oneindia.com/news/india/sabarimala-devotees-are-not-allowed-during-pujaa-403429.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

கொல்கத்தா: பீகாரைப் போல மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைத்து ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதனால் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி இப்போதே முஸ்லிம் வாக்குகள் எங்கே பறிபோய்விடுமோ என்ற பதைபதைப்பில் வியூகங்கள் வகுக்கின்றன. மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் source https://tamil.oneindia.com/news/india/aimim-to-cotest-in-west-bengal-assembly-election-2021-403424.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

சபரிமலையில் கடும் கட்டுப்பாடு - பக்தர்கள் கண்குளிர ஐயப்ப தரிசனம் - வியாபாரிகளுக்கு பாதிப்பு

சபரிமலை: சபரிமலையில் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் கூட்டம் நெரிசல் இன்றி சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கண் குளிர சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசனுக்காக காத்திருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையடைந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய source https://tamil.oneindia.com/news/india/strict-control-over-sabarimala-devotees-eye-catching-ayyappa-darshan-impact-on-traders-403404.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

சிறு வயது முதல் ஐபோன் வாங்க ஆசை.. ஒரு கிட்னியை விற்ற சீன இளைஞர்.. உயிருக்கு போராடும் அவலம்

பெய்ஜிங்: சிறு வயது முதல் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையால் ஆன்லைன் கள்ளச்சந்தையில் சீன இளைஞர் ஒருவர் தனது கிட்னியை விற்று பணம் பெற்றது தெரிய வந்தது. சீனாவில் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்தவர் 25 வயதான வாங் ஷாங்கன். சிறு வயதிலிருந்தே ஐபோனை வாங்க வேண்டுமென்ற கனவும் ஆசையும் இருந்து வந்தது. ஆனால் அத்தகைய விலை source https://tamil.oneindia.com/news/international/chinese-youth-sells-one-of-his-kidney-in-online-market-to-buy-iphone-and-i-pad-403394.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

ஆட்டு சந்தைக்கு மாற்றாக ஆடு வங்கி (Goat Bank) அக்ரோடெக் அசத்தல்!

சென்னை: அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஆடுகள் வீதம் வளர்ப்புக்கு விலையில்லாமல் வழங்கி அதனை இனப்பெருக்கம் செய்து வருமானத்தை ஈட்டித் தரும் உன்னத பணியில் source https://tamil.oneindia.com/news/agrotech-company-s-goat-bank-for-farmers-403345.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

தூங்குவதில் சிரமமா?.. உங்களுக்கு உதவும் ResMed நிறுவனம்.. தொடங்கியது #WakeUpToGoodSleep பிரச்சாரம்!

டெல்லி: ResMed ஒரு ஆழ்ந்த நல்ல தூக்கத்திற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு #WakeUpToGoodSleep என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் பிரச்சாரம் நுகர்வோர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தூக்கக் கோளாறுகள் பற்றிய அறிவை அளிக்கும். டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் அதன் தொடர்பான (தூக்கம் மற்றும் சுவாச பராமரிப்பு) கருவிகளின் உலகளவில் முன்னணி நிறுவனமான ResMed நிறுவனம், #WakeUpToGoodSleep. என்ற தூக்கம் source https://tamil.oneindia.com/news/resmed-s-wakeuptogoodsleep-campaign-may-help-you-have-good-sleep-403372.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

சபரிமலை: பம்பை நதியில் நீராட முடியாது.. நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வழியேவும் செல்ல முடியாது

பம்பை: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை நதியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ள்து; வழக்கமான நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம் வழியாகவும் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கார்த்திகை மாதங்களில் களைகட்டியிருக்கும் சபரிமலை யாத்திரை பெரும் ஏமாற்றத்துக்குரியதாகிவிட்டது. இந்த முறை குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இல்லை.   source https://tamil.oneindia.com/news/india/sabarimala-pilgrimage-not-allow-bath-in-pamba-river-403357.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

பில்லி சூனியம்: குழந்தை பாக்கியம் பெற 6 வயது சிறுமியை கொன்று நுரையீரலை அகற்றிய கொடூரம்

கான்பூர்: சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்படும் சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வருகிறது. கான்பூர் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் கொடூரமாக கொலை செய்து சிறுமியின் உடலில் இருந்து நுரையீரலை தோண்டி எடுத்துள்ளனர். குழந்தை பிறக்க வேண்டும் என்று மந்திர பூஜை செய்வதற்காக சிறுமி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள் இந்த கால source https://tamil.oneindia.com/news/india/kanpur-6-year-old-girl-lungs-removed-for-black-magic-403350.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

15 ஆண்டுக்கு முன்பு என்கவுன்ட்டரில் ம.பி.யை கலக்கிய மணீஷ் மிஸ்ரா.. இன்று பிச்சை எடுக்கும் அவலம்

போபால்: 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன என்கவுன்ட்டர் புகழ் மணீஷ் மிஸ்ரா, குவாலியல் வீதிகளில் பிச்சை எடுத்து வரும் காட்சி மனதை உருகுகிறது. மணீஷ் மிஸ்ரா கடந்த 1999ஆம் ஆண்டு மத்திய பிரதேச காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் source https://tamil.oneindia.com/news/india/missing-madhya-pradesh-police-found-begging-after-15-years-403338.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

கடையநல்லூர் தொகுதி யாருக்கு..? திமுக கூட்டணியில் நிலவும் மும்முனை போட்டி..!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது பற்றி அப்பகுதியில் பந்தயமே நடந்து வருகிறது. அந்தளவிற்கு அரசியல் கட்சிகளிடையே அங்கு கடுமையான போட்டியும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என மூன்று கட்சிகளிலும் வெயிட்டான வேட்பாளர்கள் இருப்பதால் மூன்று கட்சிகளுமே கடையநல்லூரில் போட்டியிட விரும்புகின்றன.   source https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-assembly-election-2021-kadayanallur-constituency-to-whom-403307.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

கடையநல்லூர் தொகுதி யாருக்கு..? திமுக கூட்டணியில் நிலவும் மும்முனை போட்டி..!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது பற்றி அப்பகுதியில் பந்தயமே நடந்து வருகிறது. அந்தளவிற்கு அரசியல் கட்சிகளிடையே அங்கு கடுமையான போட்டியும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என மூன்று கட்சிகளிலும் வெயிட்டான வேட்பாளர்கள் இருப்பதால் மூன்று கட்சிகளுமே கடையநல்லூரில் போட்டியிட விரும்புகின்றன.   source https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-assembly-election-2021-kadayanallur-constituency-to-whom-403307.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது- உலக சுகாதார நிறுவனம் வார்னிங்

ஜெனீவா: கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஜ் அதனோம் தெரிவித்தார். கொரோனாவால் உலகளவில் 5.53 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். உலகளவில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக உள்ளது. சில நாடுகளின் source https://tamil.oneindia.com/news/international/vaccine-will-not-help-for-coronavirus-says-who-403282.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

மூளையில் ரத்த கசிவு.. ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் காலமானார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் இன்று காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வர்லால் மெஹ்வால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கும் பான்வர்லால் மெஹ்வால், சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். ராஜஸ்தானின் சுஜன்கார்க் சுரு தொகுதியில் இருந்து source https://tamil.oneindia.com/news/india/rajasthan-minister-and-congress-leader-bhanwarlal-meghwal-passes-away-403259.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது- உலக சுகாதார நிறுவனம் வார்னிங்

ஜெனீவா: கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஜ் அதனோம் தெரிவித்தார். கொரோனாவால் உலகளவில் 5.53 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். உலகளவில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக உள்ளது. சில நாடுகளின் source https://tamil.oneindia.com/news/international/vaccine-will-not-help-for-coronavirus-says-who-403282.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

மூளையில் ரத்த கசிவு.. ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் காலமானார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் இன்று காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வர்லால் மெஹ்வால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கும் பான்வர்லால் மெஹ்வால், சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். ராஜஸ்தானின் சுஜன்கார்க் சுரு தொகுதியில் இருந்து source https://tamil.oneindia.com/news/india/rajasthan-minister-and-congress-leader-bhanwarlal-meghwal-passes-away-403259.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

இது என்ன சோதனை... குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு... கேரள உள்ளாட்சித் தேர்தல் களேபரம்..!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை பிடிப்பதாக யார் வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு தான் தங்கள் ஓட்டு என பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இப்போதே அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் உள்ளூர் மக்களை சுற்றி சுற்றி source https://tamil.oneindia.com/news/india/the-people-of-kalpetta-area-have-decided-to-vote-only-for-those-who-catch-monkeys-403170.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

மறுபடியும் \"குழந்தை\"யைக் காணோம்.. மண்டை காயும் வட கொரியர்கள்.. என்னதான் நடக்குதோ அந்த நாட்டுல!

பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மறுபடியும் திடீரென மாயமாகிவிட்டாராம்.. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் ஒருசில அதிகாரிகள் மட்டும் மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறார்கள். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென காணாமல் போனார்.. அதாவது பொதுப் பார்வைக்கு தென்படாமல் மறைந்துவிட்டார். அப்போது அவருக்கு source https://tamil.oneindia.com/news/international/north-korean-leader-kim-jong-un-disappeared-again-from-public-403164.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

ரயில்வே டிராக்கில் கார்.. பதறி போன போலீஸ்.. காருக்குள்ளே திறந்து பார்த்தால்.. 25 வயசு பெண்.. ஷாக்!

பிரான்ஸ்: ரயில்வே டிராக்கில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார் 25 வயசு பெண்.. இது சம்பந்தமான வீடியோதான் சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது.ஸ்பெயினின் மாலாகா என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ரயில்வே தண்டவாளம் ஒன்றில், கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.. ரயில்வே டிராக்கில் காரை பார்த்ததுமே அங்கிருந்தோர் பதறிப்போய்விட்டனர்.. அந்த கார், கிட்டத்தட்ட ஒன்றரை கி.மீ source https://tamil.oneindia.com/news/international/25-year-old-woman-drunk-and-drives-car-on-railway-tracks-video-viral-403159.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

\"மாட்டிறைச்சி\"யில் கொரோனா.. அடுத்த குண்டை போட்ட சீனா.. கதி கலங்கும் உலக நாடுகள்..!

பெய்ஜிங்: "எங்க நாட்டுக்கு வந்து இறக்குமதியான மாட்டிறைச்சியில் கொரோனா வைரஸ் இருக்கிறது" என்று சீனா வைத்துள்ள குற்றச்சாட்டை கண்டு உலக நாடுகள் மறுபடியும் அதிர்ந்து போயுள்ளன. சீனாவில் இன்னும் கொரோனா ஒழியவில்லை.. இப்படி ஒரு தொற்று கிளம்பியதே அங்குள்ள மீன் மார்க்கெட்டில் இருந்துதான் என்பதை உலக நாடுகளும் மறக்கவில்லை... அதனால்தான் இன்றுவரை சீனா மீதான கோபமும் குறையவில்லை.இப்படிப்பட்ட source https://tamil.oneindia.com/news/international/china-finds-corovnavirs-on-frozen-beef-tripe-from-other-countries-403132.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு- மெகபூபா கட்சி மூத்த தலைவர் திடீர் விலகல்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டதால் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாஃபார் ஹூசைன் பெய்க் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 2 கட்டங்களாக நவம்பர் 28, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்து source https://tamil.oneindia.com/news/india/senior-leader-muzaffar-hussain-baig-quits-pdp-in-jammu-kashmir-403129.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

மகர விளக்கு பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது..!

பம்பை: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நடப்பாண்டில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக source https://tamil.oneindia.com/news/india/sabarimalai-lord-ayyappa-temple-to-reopen-from-today-403109.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

பனிமலையோ... பாலைவனமோ... வீரர்களுடன் தான் என் தீபாவளி... நெகிழ வைத்த பிரதமர் மோடி..!

ஜெய்ப்பூர்: பனிமலையோ பாலைவனமோ வீரர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் எனது தீபாவளி எனக் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டும் மேற்கு எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள லோங்கேவாலாவில் source https://tamil.oneindia.com/news/india/modi-says-celebrating-diwali-with-the-jawans-is-the-only-way-for-me-to-complete-the-celebration-403089.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி... உங்கள் வீரத்துக்கு ஈடு இணையில்லை என பேச்சு..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி அவர்களை பெருமைப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. ஆண்டுதோறும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறையை அவர் பின்பற்றி வருகிறார். ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தந்த தீபாவளி பரிசு... 'வா தலைவா' என முழக்கமிட்டு ஆரவாரம்..!   source https://tamil.oneindia.com/news/india/prime-minister-modi-celebrates-diwali-with-jawans-403088.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

இது என்ன சோதனை... குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு... கேரள உள்ளாட்சித் தேர்தல் களேபரம்..!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை பிடிப்பதாக யார் வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு தான் தங்கள் ஓட்டு என பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இப்போதே அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் உள்ளூர் மக்களை சுற்றி சுற்றி source https://tamil.oneindia.com/news/india/the-people-of-kalpetta-area-have-decided-to-vote-only-for-those-who-catch-monkeys-403170.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

இது என்ன சோதனை... குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு... கேரள உள்ளாட்சித் தேர்தல் களேபரம்..!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை பிடிப்பதாக யார் வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு தான் தங்கள் ஓட்டு என பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இப்போதே அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் உள்ளூர் மக்களை சுற்றி சுற்றி source https://tamil.oneindia.com/news/india/the-people-of-kalpetta-area-have-decided-to-vote-only-for-those-who-catch-monkeys-403170.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

மறுபடியும் ஷாக்.. திடீரென காணாமல் போன கிம்.. என்ன நடக்கிறது வட கொரியாவில்.. மண்டை காயும் மக்கள்!

பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மறுபடியும் திடீரென மாயமாகிவிட்டாராம்.. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் ஒருசில அதிகாரிகள் மட்டும் மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறார்கள். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென காணாமல் போனார்.. அதாவது பொதுப் பார்வைக்கு தென்படாமல் மறைந்துவிட்டார். அப்போது அவருக்கு source https://tamil.oneindia.com/news/international/north-korean-leader-kim-jong-un-disappeared-again-from-public-403164.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

மறுபடியும் ஷாக்.. திடீரென காணாமல் போன கிம்.. என்ன நடக்கிறது வட கொரியாவில்.. மண்டை காயும் மக்கள்!

பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மறுபடியும் திடீரென மாயமாகிவிட்டாராம்.. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் ஒருசில அதிகாரிகள் மட்டும் மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறார்கள். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென காணாமல் போனார்.. அதாவது பொதுப் பார்வைக்கு தென்படாமல் மறைந்துவிட்டார். அப்போது அவருக்கு source https://tamil.oneindia.com/news/international/north-korean-leader-kim-jong-un-disappeared-again-from-public-403164.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

ரயில்வே டிராக்கில் கார்.. பதறி போன போலீஸ்.. காருக்குள்ளே திறந்து பார்த்தால்.. 25 வயசு பெண்.. ஷாக்!

பிரான்ஸ்: ரயில்வே டிராக்கில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார் 25 வயசு பெண்.. இது சம்பந்தமான வீடியோதான் சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது.ஸ்பெயினின் மாலாகா என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ரயில்வே தண்டவாளம் ஒன்றில், கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.. ரயில்வே டிராக்கில் காரை பார்த்ததுமே அங்கிருந்தோர் பதறிப்போய்விட்டனர்.. அந்த கார், கிட்டத்தட்ட ஒன்றரை கி.மீ source https://tamil.oneindia.com/news/international/25-year-old-woman-drunk-and-drives-car-on-railway-tracks-video-viral-403159.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

\"மாட்டிறைச்சி\"யில் கொரோனா.. அடுத்த குண்டை போட்ட சீனா.. கதி கலங்கும் உலக நாடுகள்..!

பெய்ஜிங்: "எங்க நாட்டுக்கு வந்து இறக்குமதியான மாட்டிறைச்சியில் கொரோனா வைரஸ் இருக்கிறது" என்று சீனா வைத்துள்ள குற்றச்சாட்டை கண்டு உலக நாடுகள் மறுபடியும் அதிர்ந்து போயுள்ளன. சீனாவில் இன்னும் கொரோனா ஒழியவில்லை.. இப்படி ஒரு தொற்று கிளம்பியதே அங்குள்ள மீன் மார்க்கெட்டில் இருந்துதான் என்பதை உலக நாடுகளும் மறக்கவில்லை... அதனால்தான் இன்றுவரை சீனா மீதான கோபமும் குறையவில்லை.இப்படிப்பட்ட source https://tamil.oneindia.com/news/international/china-finds-corovnavirs-on-frozen-beef-tripe-from-other-countries-403132.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு- மெகபூபா கட்சி மூத்த தலைவர் திடீர் விலகல்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டதால் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாஃபார் ஹூசைன் பெய்க் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 2 கட்டங்களாக நவம்பர் 28, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்து source https://tamil.oneindia.com/news/india/senior-leader-muzaffar-hussain-baig-quits-pdp-in-jammu-kashmir-403129.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

ரயில்வே டிராக்கில் கார்.. பதறி போன போலீஸ்.. காருக்குள்ளே திறந்து பார்த்தால்.. 25 வயசு பெண்.. ஷாக்!

பிரான்ஸ்: ரயில்வே டிராக்கில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார் 25 வயசு பெண்.. இது சம்பந்தமான வீடியோதான் சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது.ஸ்பெயினின் மாலாகா என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ரயில்வே தண்டவாளம் ஒன்றில், கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.. ரயில்வே டிராக்கில் காரை பார்த்ததுமே அங்கிருந்தோர் பதறிப்போய்விட்டனர்.. அந்த கார், கிட்டத்தட்ட ஒன்றரை கி.மீ source https://tamil.oneindia.com/news/international/25-year-old-woman-drunk-and-drives-car-on-railway-tracks-video-viral-403159.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

\"மாட்டிறைச்சி\"யில் கொரோனா.. அடுத்த குண்டை போட்ட சீனா.. கதி கலங்கும் உலக நாடுகள்..!

பெய்ஜிங்: "எங்க நாட்டுக்கு வந்து இறக்குமதியான மாட்டிறைச்சியில் கொரோனா வைரஸ் இருக்கிறது" என்று சீனா வைத்துள்ள குற்றச்சாட்டை கண்டு உலக நாடுகள் மறுபடியும் அதிர்ந்து போயுள்ளன. சீனாவில் இன்னும் கொரோனா ஒழியவில்லை.. இப்படி ஒரு தொற்று கிளம்பியதே அங்குள்ள மீன் மார்க்கெட்டில் இருந்துதான் என்பதை உலக நாடுகளும் மறக்கவில்லை... அதனால்தான் இன்றுவரை சீனா மீதான கோபமும் குறையவில்லை.இப்படிப்பட்ட source https://tamil.oneindia.com/news/international/china-finds-corovnavirs-on-frozen-beef-tripe-from-other-countries-403132.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு- மெகபூபா கட்சி மூத்த தலைவர் திடீர் விலகல்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டதால் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாஃபார் ஹூசைன் பெய்க் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 2 கட்டங்களாக நவம்பர் 28, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்து source https://tamil.oneindia.com/news/india/senior-leader-muzaffar-hussain-baig-quits-pdp-in-jammu-kashmir-403129.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

மகரவிளக்கு பூஜை- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

பம்பை: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நடப்பாண்டில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை source https://tamil.oneindia.com/news/india/sabarimalai-lord-ayyappa-temple-to-reopen-from-today-403109.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

மகரவிளக்கு பூஜை- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

பம்பை: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நடப்பாண்டில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை source https://tamil.oneindia.com/news/india/sabarimalai-lord-ayyappa-temple-to-reopen-from-today-403109.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

வாடிகனில் இருந்து அழைப்பு.. திக்குமுக்காடிப்போன பிடன்.. வாழ்த்திய போப் ஆண்டவர்!

வாடிகன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு போப் ஆண்டவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை தற்போதைய அதிபராக டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். தபால் வாக்கு மோசடிகள் மூலம் அவருடைய வெற்றி தடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி source https://tamil.oneindia.com/news/international/pope-congratulates-joe-biden-on-election-biden-hopes-to-work-with-francis-403024.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

ரொமாண்டிக்காக காதலை சொல்ல.. ஹோட்டலையே வாடகைக்கு எடுத்த நைஜீரிய இளவரசர்.. இது ஒரு மாதிரி கஜினி கதை!

நைரோபி: நைஜீரிய இளவரசர் அடெகுன்லே அடேபாயோ ஓமிலானா தனது வருங்கால மனைவியை சந்திப்பதற்காக ஒரு முழு உணவகத்தையே வாடகைக்கு எடுத்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. நைஜீரியாவின் இளவரசராக இருப்பவர் அடெகுன்லே அடேபாயோ ஓமிலானா. அவரது மனைவியின் பெயர் கெய்ஷா. இவர்கள் இருவரும் எப்படி திருமணம் செய்து கொண்டனர் என்பது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 16 வருடங்களுக்கு source https://tamil.oneindia.com/news/international/nigerian-prince-rented-entire-restaurant-for-lover-in-newyork-403019.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

கரம் கொடுக்கும் Save the Children..தீபாவளி திருநாளில்.. ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளுக்கு உதவுங்கள்!

சென்னை: தீபாவளி திருநாளில் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு மூலம் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளுக்கு நீங்களும் உதவலாம். ஒவ்வொருமுறை போஷாக்கற்ற குழந்தைகளை கடந்து வரும் போதும் நம்முடைய மனதில் பல எண்ணங்கள் ஓடும். இந்த குழந்தையின் வீட்டில் உணவு இருக்காது, வறுமையான குடும்பம், போதிய சாப்பாடு இல்லை என்று பல விஷயங்கள் நம்முடைய source https://tamil.oneindia.com/news/diwali-is-an-opportunity-to-help-malnourished-children-survive-403017.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

ஊருக்குள் புகுந்து ஆட்களை கொல்லும் கரடிகள்.. ராட்சதஓநாய் ரோபோக்களை களமிறக்கிய ஜப்பான்

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ள கரடிகளை விரட்டியடிக்க ராட்சச ஓநாய் ரோபோக்கள் நிறுவப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹொகாய்தோ தீவில் இருக்கிறது தகிகாவா நகரம். வனத்தை ஒட்டிய இந்த நகரில் கரடிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள் மக்களையும் தாக்குகின்றன. கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு தகிகாவாவில் source https://tamil.oneindia.com/news/international/monster-wolf-robots-deployed-to-fight-against-wild-bears-in-japan-403015.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

அதெப்படி திருமாவை ஸ்ரீதர் தப்பா பேசலாம்.. டவர் மீதேறி விடிய விடிய போலீசாரை திணறடித்த விசிக பிரமுகர்

திருப்போரூர்: "அது எப்படி திருமாவை தப்பாக பேசலாம்.. எல்லாரும் வேடிக்கை பார்க்கறீங்க? ஸ்ரீதரையும், புருஷோத்தமனையும் கைது செய்யுங்க" என்று விசிக பிரமுகர் ஒருவர் ராத்திரி நேரத்தில் டவர் மீது ஏறி கொண்டு தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. கேளம்பாக்கம் அடுத்த கோவளத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்.. 45 வயதாகிறது.. இவர் விசிகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர். source https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-and-vck-clash-issue-thiruporur-vck-cader-suicide-attempt-in-cellphone-tower-402987.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

நெஞ்சுவலியால் இறந்த மனைவி.. சிறிது நாளில் கொரோனாவுக்கு பாஜக எம்எல்ஏவும் பலி

ராஞ்சி: மனைவி உயிரிழந்த சில தினங்களில் உத்தரகண்ட் மாநில பாஜக எம்எல்ஏவும் கொரோனாவுக்கு பலியானதால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது. அல்மோரா மாவட்டம், சால்ட் தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர குமார் ஜீனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு source https://tamil.oneindia.com/news/india/bjp-mla-surendra-singh-jeena-passed-away-because-of-coronavirus-402963.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயத்திற்கு வந்த சொந்தங்கள்... சசிகலா ரிலீசுக்குப் பின் திருமணம்

கும்பகோணம்: அமமுக தலைவர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினுக்கும் தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் இடையே கும்பகோணம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. முக்கியமான சொந்த பந்தங்கள் மட்டுமே இந்த திருமண நிச்சயத்தில் பங்கேற்றுள்ளனர். சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு திருமணத்தை நடத்தலாம் என்று இரு source https://tamil.oneindia.com/news/india/ttv-dhinakaran-s-daughter-marriage-after-sasikala-release-402955.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

பீகார் மேட்டர் ஓவர்.. மேற்கு வங்கத்துக்கு அமித் ஷா போட்ட பிளான்.. கலக்கத்தில் மம்தா!

கொல்கத்தா: பீகாரில் பல்வறு கருத்துக்கணிப்புகளில் பாஜக-ஜேடியு கூட்டணி கண்டிப்பாக தோற்கும் என்று கூறப்பட்டது. இதை தவிடுபொடியாக்கி வெற்றி பெற்றுள்ளது பாஜக. அடுத்ததாக மேற்கு வங்க மாநிலத்தை குறிவைத்துள்ளது. இதனால் மம்தா பானர்ஜி கலக்கத்தில் உள்ளார். 50 வருடங்களுக்கு மேலாக இடதுசாரி கொள்கையில் ஊறிப்போனது மாநிலம் மேற்கு வங்கம்., என்னதான் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், இடதுசாரி கொள்கைதான் source https://tamil.oneindia.com/news/india/the-bjp-is-working-towards-the-goal-of-winning-in-west-bengal-assembly-election-anyway-402924.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

பிடன் வந்ததும் செம டிவிஸ்ட்.. எல்லையில் பின்வாங்க ஓகே சொன்ன சீனா.. 6 மாதத்தில் முதல்முறை.. பின்னணி!

லடாக்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்து பிடன் பொறுப்பேற்க உள்ள நிலையில்.. லடாக் எல்லையில் சீனாவும் மனமாற்றம் அடைந்துள்ளது. எல்லையில் பெரிய அளவில் படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் கடந்த மே மாதம் 5ம் தேதியில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது. கல்வான் மோதல், 20 source https://tamil.oneindia.com/news/india/india-china-standoff-pla-accepts-import-norms-for-the-first-time-in-6-months-to-pull-back-402920.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

ஆடு பாம்பே.. நீ ஆடு பாம்பே.. கருவளையத்தை நீக்க \"ஸ்நேக்\" டிரீட்மென்ட்.. அலறிய ஓடிய மக்கள்!

திருபுவனை: திருபுவனை பகுதியில் கருவளையத்தை நீக்குவதாக நல்லப் பாம்பை முகத்தில் தேய்த்து நூதன சிகிச்சை அளித்த நிலையில் இளைஞர்கள் சிலர் அஞ்சி ஓடியது காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முகத்தில் கண்ணுக்கு கீழ், கழுத்தை சுற்றி கருவளையங்கள் ஆண், பெண்களுக்கு இருக்கும். இதை நீக்க பல்வேறு சாதனங்களை இரு பாலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் என்னதான் விலை அதிகமான source https://tamil.oneindia.com/news/tamilnadu/thirubuvanai-man-rubs-snakes-in-youngsters-face-402909.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

பயங்கரம்.. 50 பேரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு.. தலையை துண்டித்து.. ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்

மாபுடோ, (ஆப்பிரிக்கா): கால்பந்து மைதானத்தில், 50-க்கும் மேற்பட்டோரை இழுத்துவந்து அவர்களின் தலையை அசால்ட்டாக துண்டித்து வீசி விட்டு போயுள்ளனர் ஐஎஸ் பயங்கரவாதிகள்.. இப்படி ஒரு வெறிச்செயல் ஆப்பிரிக்க நாட்டில் நடந்துள்ளது! தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொசாம்பிக்... இந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கபோ டெல்போ மாகாணத்தில் கடந்த 2017-ல் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது. source https://tamil.oneindia.com/news/international/terrible-in-an-african-country-more-than-50-people-beheaded-402905.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம்.. உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்

மனாமா: நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 84. பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றவர், இளவரசர் கலிஃபா. தொடர்ந்து அவர்தான் பிரதமராக இருந்தார். எனவே, உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற source https://tamil.oneindia.com/news/international/bahrain-s-long-serving-pm-khalifa-bin-salman-al-khalifa-dies-402885.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

நாட்டின் சிறந்த 5 அரசு பள்ளிகளில் இடம் பிடித்தது ஒடிஷாவின் Odisha Adarsha Vidyalaya

புவனேஸ்வர்: நாட்டின் சிறந்த 5 அரசு பள்ளிகளில் ஒன்றாக ஒடிஷாவின் நாட்டின் Odisha Adarsha Vidyalaya இடம் பிடித்திருக்கிறது. ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஹதியோடா, பலாங்கீர் மாவட்டத்தில் பத்ரசேபா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் Odisha Adarsha Vidyalaya பள்ளியானது, நாட்டின் தலை சிறந்த அரசு பள்ளிகளுக்கான ஆல் இந்தியா ஸ்கூல் ரேங்கிங் 2020-ல் 5-வது இடத்தைப் source https://tamil.oneindia.com/news/india/odisha-s-oavs-are-top-5-government-school-in-country-402879.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

காங்கிரஸ் ஸ்டிரைக் ரேட் வீழ்ச்சி: பிகார் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன? காங்கிரஸ் துணையா, சுமையா?

கிரிக்கெட் விளையாட்டில் புழங்கிவந்த ஒரு சொல் கடந்த இரண்டு நாள்களாக இந்தியாவில் அரசியல் விமர்சனத்தில் பயன்படுத்தப்படுகிறது. அரசியல் விமர்சனத்துக்கு கிரிக்கெட் தந்த கொடை என்றுகூட அந்த சொல்லைக் குறிப்பிடலாம். அது என்ன சொல் என்கிறீர்களா? 'ஸ்டிரைக் ரேட்' என்பதுதான் அந்த சொல். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கைக்கும், அவர் பெற்ற source https://tamil.oneindia.com/news/india/what-did-bihar-election-results-says-about-congress-402873.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் \"செல்லத்தை\".. எலும்பும் தோலுமாக.. கொந்தளித்து குமுறும் இணையவாசிகள்!

அப்யூஜா: நைஜீரியாவிலுள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில், எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கத்தை பார்த்து பொதுமக்கள் கொந்தளித்து போய் உள்ளனர்! முரட்டு விலங்கு.. காட்டு ராஜா.. கம்பீர நடை.. கர்ஜனை குரல் என பல அம்சங்களுக்கு சொந்தமானதுதான் சிங்கம்... இப்படித்தான் நாம் இதுவரை பார்த்தும், கேட்டும் வந்திருக்கிறோம்.. ஆனால், எலும்பும் தோலுமாக சிங்கங்களின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் source https://tamil.oneindia.com/news/international/lions-are-reduced-to-skin-and-bone-in-horror-zoo-shocking-photos-402868.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

வேல் யாத்திரை.. இது உங்க கடமை.. அதிமுகவுக்கு பாஜக வைத்த கோரிக்கை! சிபி ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி

திருப்பத்தூர்: பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளது கூட்டணியில் உள்ள ஒரு கட்சி ஒரு முடிவு எடுக்கும்போது அதனை கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சி முழுமையாக ஆதரிக்க வேண்டும்-அது கூட்டணி கட்சிகளின் கடமையாகும். எனவே தமிழக அரசு யாத்திரைக்கு தடை விதித்தாலும் தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எந்த source https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-cp-radhakrishnan-said-vel-yatra-will-continue-despite-ban-402863.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

\"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது\" கணவனுக்காக எந்த பெண்ணும் செய்ய துணியாத காரியம்!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கல்யாணமான பெண் ஒருவர், 3 வருடத்திற்கு பின் விவாகரத்து செய்து, தனது கணவரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார் மத்திய பிரதேசத்தில் வினோதமான ஒரு விவாகரத்து வழக்கு வந்திருக்கிறது. போபாலைச் சேர்ந்த இளம் பெண், ஒருவர் கணவனை திருமணம் நடந்த மூன்றாண்டுகளுக்கு பின் விவகாரத்து செய்துள்ளார். இதற்கு காரணம், காதலியை பிரிய source https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-woman-has-taken-a-divorce-from-her-husband-to-let-him-marry-his-girlfriend-402769.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

ம.பி. இடைத்தேர்தல்: பாஜக 21, வெறும் 6 இடங்களில் மட்டுமே காங். முன்னிலை

போபால்: மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் 21 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 6 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் ஆட்சியை பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் தக்கவைக்கிறார். மத்திய பிரதேச மாநிலத்தின் 19 மாவட்டங்களில் 28 சட்டசபை இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. source https://tamil.oneindia.com/news/india/mp-bypolls-live-updates-bjp-leads-in-18-seats-congress-in-8-kamal-nath-visits-hanuman-temple-402722.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

\"ஜெயிச்சாகணும்\".. இல்லாட்டி மானக்கேடு.. பெரும் நெருக்கடியில் ஜோதிர் ஆதித்யா சிந்தியா

போபால்: மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இல்லாவிட்டால் ஆட்சி பறி போய் விடும். அதை விட முக்கியம் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு மானக்கேடாகிப் போய் விடும். மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் வென்று ஆட்சியமைத்தது. ஆனால் திடீரென ஜோதிர் ஆதித்ய source https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-by-election-results-2020-prestige-issue-for-jyotiraditya-scindia-in-madhya-pradesh-402707.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

ம.பி.யில் பாஜகவின் ஆட்சியை தீர்மானிக்கப் போகும் 28 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் 28 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114; பாஜக 109 இடங்களில் வென்றிருந்தன. 2019 அக்டோபரில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் காங்கிரஸின் பலம் 115 ஆக source https://tamil.oneindia.com/news/india/mp-bypolls-result-to-be-declare-today-402701.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

உக்ரைன் அதிபருக்கு கொரோனா.. தனிமையிலிருந்து பணிகளை மேற்கொள்கிறார்

மாஸ்கோ: உக்ரைன் நாட்டு அதிபர் ஜெனன்ஸ்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், பிரேசில் அதிபர் போல்சனேரோ, போலாந்து அதிபர் அண்ட்ரிஜ் டூடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பிறகு குணமடைந்தனர். நமது நாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்ட source https://tamil.oneindia.com/news/international/ukraine-s-president-contracts-coronavirus-402695.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுக்கும் சீனா.. என்ன காரணம் தெரியுமா?

பீஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக உலக ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டு விட்ட நிலையிலும் இன்னமும் கூட சீனா வாழ்த்து தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நீடித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இந்திய நேரப்படி சுமார் 10 மணி source https://tamil.oneindia.com/news/international/china-refuses-to-acknowledge-joe-biden-victory-as-us-president-402684.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

1 வயது குழந்தை பிரபாகானின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

கடலூர்: 1 வயதாகும் ஆண் குழந்தை பிரபாகரனின் இதய அறுவை சிகிச்சைக்கு அனைவரும் உதவ வேண்டுகிறோம். கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையை சேர்ந்த குமார்- சுமதி ஆகியோரது மகன் பிரபாகரன். குமார் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார். சுமதி வீட்டு பணிகளை கவனிக்கிறார். இவர்களுக்கு மூத்த மகன் ஒருவர் உள்ளார். ஓராண்டுக்கு முன்னர் புதுவை source https://tamil.oneindia.com/news/help-1-year-old-prabaharan-recover-from-heart-problem-402672.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss