15 ஆண்டுக்கு முன்பு என்கவுன்ட்டரில் ம.பி.யை கலக்கிய மணீஷ் மிஸ்ரா.. இன்று பிச்சை எடுக்கும் அவலம்

போபால்: 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன என்கவுன்ட்டர் புகழ் மணீஷ் மிஸ்ரா, குவாலியல் வீதிகளில் பிச்சை எடுத்து வரும் காட்சி மனதை உருகுகிறது. மணீஷ் மிஸ்ரா கடந்த 1999ஆம் ஆண்டு மத்திய பிரதேச காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில்

source https://tamil.oneindia.com/news/india/missing-madhya-pradesh-police-found-begging-after-15-years-403338.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது