ஊருக்குள் புகுந்து ஆட்களை கொல்லும் கரடிகள்.. ராட்சதஓநாய் ரோபோக்களை களமிறக்கிய ஜப்பான்

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ள கரடிகளை விரட்டியடிக்க ராட்சச ஓநாய் ரோபோக்கள் நிறுவப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹொகாய்தோ தீவில் இருக்கிறது தகிகாவா நகரம். வனத்தை ஒட்டிய இந்த நகரில் கரடிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள் மக்களையும் தாக்குகின்றன. கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு தகிகாவாவில்

source https://tamil.oneindia.com/news/international/monster-wolf-robots-deployed-to-fight-against-wild-bears-in-japan-403015.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்