கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது

சிட்னி: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம், இன்று இரவு முதல், ஆறு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. பள்ளிகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் நள்ளிரவு முதல் மூடப்பட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தனைக்கும்.. இந்தியா போல மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா

source https://tamil.oneindia.com/news/international/south-australia-to-enter-lockdown-due-to-corona-403443.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்