கரம் கொடுக்கும் Save the Children..தீபாவளி திருநாளில்.. ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளுக்கு உதவுங்கள்!

சென்னை: தீபாவளி திருநாளில் சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு மூலம் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளுக்கு நீங்களும் உதவலாம். ஒவ்வொருமுறை போஷாக்கற்ற குழந்தைகளை கடந்து வரும் போதும் நம்முடைய மனதில் பல எண்ணங்கள் ஓடும். இந்த குழந்தையின் வீட்டில் உணவு இருக்காது, வறுமையான குடும்பம், போதிய சாப்பாடு இல்லை என்று பல விஷயங்கள் நம்முடைய

source https://tamil.oneindia.com/news/diwali-is-an-opportunity-to-help-malnourished-children-survive-403017.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

Comments