கல்யாண கர்நாடகா தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் கைது

கலபுர்கி: கல்யாண கர்நாடகா பகுதிகளை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட தினத்தை அம்மாநில அரசு இன்று கொண்டாடியது. பிரதமர் மோடியும் கர்நாடகா உருவான தினத்துக்கு கன்னட மொழியிலும் ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் ஹைதராபாத் கர்நாடகா அதாவது தற்போது கல்யாண கர்நாடகா

source https://tamil.oneindia.com/news/india/protest-for-separate-state-of-kalyana-karnataka-401953.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்