விண்ணை பிளக்கும் கோஷம்.. அர்ஜென்டினா அதிபருக்கு எதிராக வீதிகளில் இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்!

புவெனஸ் ஐரிஸ்: அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜென்டினா மக்கள் ஆயிரக்கணக்கனோர் வீதிகளில் இறங்கி போராடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் அர்ஜெண்டினா மக்கள், அந்நாட்டு அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.‘ அர்ஜென்டினா தலைநகர் புவெனஸ் ஐரிஸ்

source https://tamil.oneindia.com/news/international/argentina-rocked-by-anti-government-protests-402662.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்