கனடாவின் கியூபெக் நகரில் பழமையான கூரிய ஆயுதத்தால் சரமாரியாக குத்திய மர்ம நபர்- 2 பேர் பலி

கியூபெக்: கனடாவில் கியூபெக் நகரில் பழமையான உடை அணிந்து கொண்டு கூர்மையான ஆயுதத்தால் இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் இருவர் பலியாகிவிட்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்துவிட்டார்கள். கியூபெக்கின் நாடாளுமன்ற ஹில் பகுதியில் பழங்கால வினோத உடை அணிந்த மர்ம நபர் திடீரென கூரிய ஆயுதம் ஒன்றால் பொதுமக்களை சராமாரியாக குத்தினார். இதில் பலர் படுகாயமடைந்தனர்.

source https://tamil.oneindia.com/news/international/multiple-people-injured-in-stabbing-incident-in-canada-401946.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்