பவளப்பாறை சுற்றுச்சுவர்: ராமேஸ்வரத்தின் 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் பாதுகாக்கப்படுமா?
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையோரத்தில் உள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் அழியும் நிலையில் உள்ளது. அதை பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பண்டைய காலக் கோயில்கள் மட்டுமல்லாமல், பஞ்சம் வரும் காலங்களில் பயன்படுத்துவதற்காக தானியங்களை, விதைகளை சேமித்து வைக்கும் களஞ்சியங்களும் நம் முன்னோர்களின் கட்டடக்கலை
source https://tamil.oneindia.com/news/india/what-is-coral-reef-401948.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/what-is-coral-reef-401948.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss
Comments
Post a Comment