200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்.. விரைந்தது ராணுவம்! சோகத்தில் கிராமம்

போபால்: மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுவன் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க ராணுவம் விரைந்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எத்தனை முறை தான் கேட்பது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளின் அழுகுரலை.. இன்னும் எத்தனை உயிர்களைத்தான் கண் முன்னே இழப்பது மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால்.. நிச்சயம்

source https://tamil.oneindia.com/news/india/a-three-year-old-boy-fell-into-a-200-feet-deep-borewell-in-niwadi-district-of-madhya-pradesh-on-toda-402238.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்