காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்!

கள்ளக்குறிச்சி: விபத்தில் இறந்த ஊழியருக்கு இழப்பீடு கேட்டு, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், திருச்சி-சென்னை சாலையில் அனைத்து வாகனங்களும் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் சுங்கச்சாவடி உள்ளது. சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இதுதான் மிக முக்கியமான சுங்கச்சாவடி. இந்த

source https://tamil.oneindia.com/news/tamilnadu/all-vehicles-on-the-trichy-chennai-road-are-going-free-of-charge-as-ulundurpet-tollgate-400924.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.246&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்