ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள்
அமராவதி: ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆயினும் பள்ளித் திறப்பு
source https://tamil.oneindia.com/news/india/schools-in-andhra-will-be-reopened-from-november-2-400959.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.246&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/schools-in-andhra-will-be-reopened-from-november-2-400959.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.246&utm_campaign=client-rss
Comments
Post a Comment