ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். ஹிஜ்புல் முஜாஹிதீன் எனும் பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் ரியாஸ் நைகூ. இவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பலேவேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டார். இதனால் இவர் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர்

source https://tamil.oneindia.com/news/india/terror-group-hizbul-mujahideen-s-chief-shot-dead-in-encounter-in-srinagar-401968.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.103.70.21&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்