பயங்கரம்.. சாதி மறுப்பு திருமணம் செய்தவரை.. கல்லாலேயே அடித்து கொன்ற கொடுமை.. ஷாக்

செங்கல்பட்டு: சாதி மறுப்பு கல்யாணம் செய்து கொண்டதால், கல்லாலேயே அடித்து ஒரு இளைஞரை கொன்றுள்ளனர் .. இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் தேவபிரசாத்... இவருக்கு 26 வயதாகிறது.. மறைமலைநகர் பகுதியில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கடை லீவு என்பதால், அன்று

source https://tamil.oneindia.com/news/tamilnadu/youth-murder-near-chengalpet-402215.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்