நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை குஜராத்தில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி

அகமதாபாத்: நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை குஜராத்தில் பிரதமர் மோடி சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப்படுகையில் உள்ள நீர் விமான நிலையம் மற்றும் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப் படுகையையும், கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையையும் இணைக்கும் வகையிலான கடல்-விமான சேவையை பிரதமர் தொடங்கிவைத்தார். இறுதிகட்ட இணைப்பாக நீர் விமான நிலையங்களை அமைக்கும் தொடர்

source https://tamil.oneindia.com/news/india/pm-modi-inaugurates-sabarmati-seaplane-service-401924.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்