கோடையில் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்த சீனாவுக்கு.. குளிர்காலத்தில் வந்த பெரும் சிக்கல்!

லடாக்: இமயமலையில் மிக மோசமான குளிர்காலம் தொடங்கி உள்ள இந்த சூழலிலும் இரு நாட்டு படைகளும் முகாமிட உள்ளன. இதன் மூலம் எல்லையில் பல ஆண்டுகளாக நீடித்த மோதலின் விளைவு தெளிவாக தெரிகிறது. இந்தியா அங்கு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதால், சீனாவும் ரோந்து பணியில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,. முன்னதாக இமயமலையில் கோடைக்காலத்தில் அதாவது ஜூன்

source https://tamil.oneindia.com/news/india/china-india-standoff-china-has-pushed-further-into-territory-once-patrolled-exclusively-by-india-402251.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்