திருமணம் சீரியல் பாணி.. டைவர்ஸ் கொடுத்து கணவனை காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கல்யாணமான பெண் ஒருவர், 3 வருடத்திற்கு பின் விவாகரத்து செய்து, தனது கணவரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார் மத்திய பிரதேசத்தில் வினோதமான ஒரு விவாகரத்து வழக்கு வந்திருக்கிறது. போபாலைச் சேர்ந்த இளம் பெண், ஒருவர் கணவனை திருமணம் நடந்த மூன்றாண்டுகளுக்கு பின் விவகாரத்து செய்துள்ளார். இதற்கு காரணம், காதலியை பிரிய

source https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-woman-has-taken-a-divorce-from-her-husband-to-let-him-marry-his-girlfriend-402769.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்