காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடத்திய மோதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க நடந்த சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள், ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் ஊடுருவ

source https://tamil.oneindia.com/news/india/2-army-1-bsf-soldiers-martyred-in-jammu-and-kashmir-s-kupwara-402585.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்