செனகலில் புலம்பெயர்ந்தவர்களின் படகு கடலில் மூழ்கியதில் 140 பேர் பலி

டாகர்: செனகலின் எம்பூரில் இருந்து கேனரி தீவுகள் நோக்கி சென்ற புலம்பெயர்ந்தோர் படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியதில் 140 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வோர் எண்ணிக்கை தொடர் கதையாகி வருகிறது. அதுவும் நடப்பாண்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புலபெயர்ந்துள்ளனர். இப்படி புலம்பெயர்ந்தவர்கள் சனிக்கிழமையன்று எம்பூரில் இருந்து கேனரி

source https://tamil.oneindia.com/news/international/at-least-140-migrants-die-after-boat-sinks-in-senegal-401746.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்