பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்!

ரோம்: இத்தாலியில் பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தாலியின் பட்டாடா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் மலோசி. விவசாயியான இவர் தனது மைத்துனருடன் சேர்ந்து, சர்தினியா தீவில் ஒரு பண்ணையை நடத்தி வருகிறார். அந்தப் பண்ணையில் கிறிஸ்டின் மலோசி, பப்பி ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன்

source https://tamil.oneindia.com/news/international/puppy-born-with-green-fur-in-italy-401150.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.24&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்