அது குடுத்தாதான் தூங்குவேன்.. அடம் பிடிக்கும் அப்பல்லோ.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!

நைரோபி: வனவிலங்கு காப்பகத்தில் வளர்ந்து வரும் குட்டி காண்டாமிருகம் ஒன்று தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்தாவிட்டால் உறங்க மறுக்கும் வேடிக்கையான சம்பவம் கென்யாவில் நடந்துள்ளது. பொதுவாக குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பொருளின் மீது அதீத பிரியம் இருக்கும். அந்த பொருளை தன்னுடனே எப்போதும் வைத்திருப்பார்கள். அந்த பொருளைத் தராவிட்டால், அதை கேட்டு பிடிவாதம் பிடிப்பதை பார்த்திருப்போம். ஆனால்

source https://tamil.oneindia.com/news/international/orphan-rhino-s-attitude-makes-netizens-feel-misty-eyed-401696.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.213&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்